Friday, March 4, 2011

இலையுதிர்வு...
கரையும் வானம்...
பிளக்கும் பூமி... 

சுடும் நெருப்பு..
காதலில் தோல்வி கண்டவரே
தினமும் உன்முன் சேரும்
ஒரு காதல் தோல்வி கொண்டவனின் 

கதையை

கவிதையாய் கேட்டிடு

No comments: