Thursday, March 3, 2011

இறந்திட தோணும்
இந்த
நொடிகள் கூட
என்னை சுமக்க நால்வர்
இருப்பார்களா?
என்ற ஏக்கத்தோடு
பிறக்கிறது .....

ஒவ்வொரு நாளும்...

No comments: