Tuesday, March 1, 2011

நான் அழும்போதெல்லாம் என் அழுகையை நிறுத்துவதற்கு அந்த நிலாவிற்கும் பொய் அடி விழுந்தது என் அம்மாவின் பூவான கைகளால்....

பாவம் அந்த நிலா யார் பெத்த பிள்ளையோ ....!!!

No comments: