Monday, March 14, 2011

பிரிவு தரும் அனுபவங்களை உறவுகள்தருவதில்லை...

கடைசியாக நமக்குள் ஓர் பிரிவு..
வந்த போது
நீ கடைசியாக சொன்ன அந்த
ஓராயிரம் அர்த்தமுள்ள வார்த்தை

என் மனதில் பசு மரத்து ஆணியாக
பதிந்து போய்விட்டது.-ஆகையால்

நான் வழிமிது விழிவைத்து
நாம் நட்பு மீது நம்பிக்கை வைத்து

என்றோ ஓர் நாள் உன்னைச் சந்திக்கும்...
அந்த தருணத்திற்காக காத்திருக்கின்றேன் நண்பா.!
 -கார்த்திக் ராஜா

No comments: