Saturday, March 5, 2011

நான் பிறந்த பொது நல்ல நலமுடன் பிறந்தது பிள்ளை என்றும்  
 நான் வளர்ந்ததும் ஆரோக்கியமான பிள்ளை என்றும்
பள்ளியில் நல்ல பேச்சாளன் என்றும் தான் பெயர் எடுத்தேன்...
அனால் உன்னை பார்த்த பின்வரும் நொடியில்..
வாய் பேசமுடியா ஊமையாய்.... 
கால்கள் தளர்ந்த முடவனாய்...
களவு போன இடத்தில் இதயம் இருந்த அடையாளத்துடன்... 
என்ன மாற்றம் செய்தாய்...

No comments: