Tuesday, March 15, 2011

விழியால் பேச இயலும் அளவுக்கு ...
மொழியால் பேச இயலவில்லை....
நினைவில் நீ வருவது..ஒரு முறை...
கனவுகளில் பலமுறை...
எப்போது நான் கனவினிலே
கழிக்கிறேன் என் பொழுதுகளை...
உருகிய மெழுகாய் உடல் இளைத்தாலும்...
உள்ளம் ஊதிய பலூனாய்....
பெருகுகிறதே...
அட இதற்கு பெயர் காதலோ....?
----------கார்த்திக் ராஜா

No comments: