Wednesday, March 2, 2011

மழையாய்..நான்

அவளின்
மேல் பட்டு சிதறும்
மழை நீர் முத்துக்களில்..
கோர்வையாய்..
தொலைகிற என் முகம்
கரைந்து
நொறுங்கி
இடறி சிதறி
காணாமல் போகின்றன..
மழையாய்..நான் 

No comments: