Thursday, March 24, 2011

எல்லா விழிகளும் சுமந்திருக்கும் 
ஏதோ ஒரு பிரிவின் கண்ணீரை...  


எல்லா இதயங்களும் சுமந்திருக்கும் 
ஏதோவொரு பிரிவின் வழிகளை...

எல்லாருக்கும் இல்லாவிடினும் 
என்னை எடுத்துகாட்டை கொள்...

வலிகளை கண்களிலும் 
கண்ணீரை இதயத்திலும் ..
மறைத்து வைத்து..
      -கார்த்திக் ராஜா ..

No comments: