Friday, March 11, 2011

ஆள் அரவரமற்ற பால் அடைந்த வீட்டில்
நடு நிசியில்... சத்தமாய் இடித்துகொள்ளும் 
மூடாத கதவுகள்  போல....
பலமாய் இடித்து கொள்கிறது(கொல்) 
உன் நினைவுகள்...
இனி நினைத்து பார்க்க தேவை...
ஏதும் இல்லை என்ற போதிலும் 
நான் மறந்தாலும் என்னை மறக்காத 
உன் கடந்த கால நினைவுகள்.... 
-கார்த்திக் ராஜா...

No comments: