Monday, March 14, 2011

kerala
எண்ணங்களில் காதல் நெருப்பேற்றி
கனவுகளில் எப்போதும் காலைப்பொழுது
அவள் உதடுகளின் ஒர புன்னகையால்
அவன் உறக்கம் இன்னும் கலையாத காலைப்பொழுது
எண்ணங்களில் காதல் நெருப்பேற்றியவள்
இன்று அவன் கன்னங்களை ஈரப்படுத்திய காலைப்பொழுது
"காதல் நெருப்பை அனையாமல் குளிர் காயும் கோடை நிலவு அவள் முகம்"
அதை பார்க்க
எப்போதும் எங்கும்
அவன் காலைப்பொழுது

அவன் காலைப்பொழுதில் இன்னும் பல நிகழ்வுகள் வாசிக்க

காவலன் ஆகிவிட்டேன்


No comments: